About Me
Linkbar
My Blog List
-
The curious case of Benjamin Button….. - [image: benjamin-button] The curious case of Benjamin Button by Scott Fitzgerald, as you might have known, is about a man who ages backwards. Benjam...2 hours ago
-
சுடரிடம் கேட்டேன் - மனதால் உன்னை ஊதி அணைத்து விட்டேன் இன்னும் ஏன் அசைகிறாய் சுடரிடம் கேட்டேன் அசைவது உன் மனம்தான் சுடரல்ல இருள் சொன்னது4 hours ago
-
Man Of Steel - சமீப காலமாய் சூப்பர் ஹீரோ படங்களை பார்ப்பதற்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் தான் சூப்பர் ஹீரோ என்ற விஷயத்தை மீறி...14 hours ago
-
The Kalam Effect - P.M.Nair - வேலையை ராஜினாமா செய்பவர்கள், தங்கள் நிறுவனத்தை பிடிக்காமல் விடுவதில்லை. தங்கள் மேலாளருடனான பிரச்னைகளினாலேயே வேலையை விடுகிறார்கள் என்று பொதுவாக சொல்வார்கள்....16 hours ago
-
தீயா வேலை செய்யனும் குமாரு/பான்மசாலா/விழிப்புணர்வு/ இந்தியா/உலகசினிமா/ - ஹாலிவுட் சூழலில் படம் எடுத்து தமிழில் கலக்குபவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய இந்தியன் படத்திற்கு பிறகு நான் எந்த பட்த்தையும் தியேட்டருக்கு போய் பார்ப்பதில்ல...1 day ago
-
சூது கவ்வும்: அபத்த நகைச்சுவையும் திரைக்கதை நுணுக்கங்களும் - தமிழில் இருவகையான நல்ல படங்கள் எடுக்கப்படுகின்றன. ஒன்று எந்த சினிமா மொழி ஆளுமையோ கலையுணர்வோ இல்லாதவர்களால் வாழ்வில் ஒருமுறை எடுக்கப்படுபவை. இன்னொன்று பு...1 day ago
-
Listen Ambikapathy (Raanjhanaa Tamil) songs - Listen Ambikapathy all 9 songs @ Dhingana . Buy Audio CD @ 86 only Infibeam.com2 days ago
-
மீண்டு மீண்டும் வா! - அண்ணன் @mayavarathaan இன்று ஒரு அருமையான வெண்பாம் எழுதினார். வள்ளுவரின் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி ரேஞ்சுக்கு இருக்கும் வெண்பாம் இது. முதலில் வெண்பாமை...3 days ago
-
நல்லதா நாலு வார்த்தை.... - 9 - ‘அப்படியொன்றும் அவதியல்ல வாழ்க்கை, அதிலிருந்தொரு கவிதை வெளிவருகையில்.’ . - A. L. Rowse (‘Life isn’t all misery when out of it comes poetry.’) * ‘வெல...4 days ago
-
எஸ்.ராஜகோபாலன் - எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் வியாழன் நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். குமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூ...4 days ago
-
பகல் உறவுகள் - ஜெயந்தன் - காலை மணி ஒன்பது.கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில்இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்குவந்தது. அது...1 week ago
-
பதினைந்து வயதினிலே..! - நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, வெங்கிடேசன் என்கிற சக மாணவன் சதா சிகரெட் பிடிப்பான்; வகுப்புக்கு ஒழுங்காக வரமாட்டான். பல ஆசிரியர்களும் அவனைக் கண்டித்த...1 week ago
-
ஜாஸ் மெய்னார் - *எந்த *அறிமுகமும் எதிர்பார்ப்பும் இல்லாது பக்கங்களை புரட்ட ஆரம்பிக்கும் காமிக்ஸானது கதை ஆரம்பித்த நான்கு பக்கங்களில் தீப்பற்றும் வேகம் பிடிப்பது என்பது அர...1 week ago
-
அவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன் - அவளின் அப்பா இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிப்போயிருந்தது. அந்த டியூசன் வகுப்பில் நாங்கள் இணைந்து ஆறு மாதங்கள் ஆகியிருப்பினும், ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்ப...1 week ago
-
Make way to the prince of Rap: Kendrick Lamar - ராப் இசை என்பது, வெறும் fuck – bitch – போன்ற வார்த்தைகள் நிரம்பியது, துள்ளல் இசை – அவ்வளவே, அமெரிக்க இசைக்கு இவ்ளோ அர்பாட்டமா, இத்யாதிகள்…… என்ற கற்பிதம் உ...3 weeks ago
-
மொண்ணைகளைப்பற்றி கூர்மையின் பார்வை - Love Meter! calculate your relationship success percentage. SMS FLM (Your Name) (Space) (Partners Name) to 56060 eg: FLM Jeyamohini Arivalagan. Rs 3 per SM...3 weeks ago
-
அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ? - இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி தொடர்ந்து பதின்மூன்று மாதங்களுக்கு "சிந்தனை செய் மனமே " என்னும் தொடர் நிகழ்வை திருப்பூர் கருவம்பாளையத...5 weeks ago
-
சென்றுவிட்டாயே தோழா! - நமது மதிப்பிற்குறிய நண்பர் பட்டாபட்டி நேற்று(12.05.2013) சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். வாழும் வரை அடுக்குமுறைக்கு எதிராகவும் தீவிர பார்பனீய எதிர்பாளர...5 weeks ago
-
கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி - சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நே...1 month ago
-
தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது? - * * *த*மிழர்அல்லாதநண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் ஒருகேள்வி: தமிழர்களின் குரல்முக்கியமான விஷயங்களில்கூட ஒருசேரஒலிப்பதில்லையே...3 months ago
-
ஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா? - "இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ராணுவம் மனிதாபிமான உதவிகளை...3 months ago
-
'மஹானி'ன் 'உயிரில்' கலந்த 'சில்லு' - முன் குறிப்பு: சுஜாதா இந்த தலைப்பை படித்திருந்தால், "எதற்கு இத்தனை நாடகத்தனமான, நீளமான தலைப்பு" என்று நினைத்திருப்பார். முதுகலை படித்து கொண்டிருந்த காலத்தி...3 months ago
-
மீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி3 months ago
-
The Children Are Watching Us (1944) - சின்னஞ்சிறு சிறுவனின் உலகம் தாயின் போக்கினால் சிதைவுறுவதை சொல்லும் திரைப்படம் The Children Are Watching Us (1944).கதைகளாலும் கற்பனைகளாலும்,கற்று தரும் நல்ல...3 months ago
-
பக்கத்து உறவு - உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க நினைக்கிற அளவுக்கு பிடிக்காதுன்னு சுமி சொன்னதை கேட்டு எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. வெளியே வந்து வானத்தை பார்த்தேன். கா...4 months ago
-
டென்ஸல் வாஷிங்டனின் FLIGHT - FLIGHT என்றொரு படம். டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் குடிகாரர்களின் மனசாட்சியை உலுக்கும் படம். விவாகரத்தாகி மனைவி மகனுடன் தொடர்பற்று மனம் போனபடி குடித...4 months ago
-
மழையின் விழுதுகள்.. - *தென்றலை துணைக்கழைத்து சா**ள**ரம் திறந்து * *மெதுவாய் மெலிதாய் உள்நுழைகின்றன மழையின் விழுதுகள் * * * *இவர்களெப்படித்தான் * *அறிகிறார்களோ * *அவள் * *என...4 months ago
-
பின் நவீன இலக்கிய கருத்தியல்கள் - <*>பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள்<>*எம்.ஜி.சுரேஷ் பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள் என்பதைப் பற்றிப் பேசும் முன் பின்நவீன சிந்தனைகள் பற்றிப் பேசுவது முக...6 months ago
-
Blog Moved - இந்த வலைப்பூவை என் சொந்தத் தளமான - www.pithatralkal.com க்கு மாற்றிவிட்டேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். இந்தத் தளத்தில் உள்ள அத்தனை படைப்புகளும் அங்கேயும் ...6 months ago
-
வித்யாரம்பம் கரிஷ்யாமி - தேவி `வித்யாரம்பம் கரிஷ்யாமி`….. ஆம் மா, ஆரம்பிக்கத்தான் போகிறேன் கற்றுக் கொள்ள. கையளவு, கடுகளவு, மலையளவு என்றெல்லாம் என்னையே சுயதராசில் நிர்ணயிக்க விரும்...7 months ago
-
பேச்சு என்பது... - மனிதன் எப்படி பேசுகிறான் என்பது முக்கியமல்ல அவன் என்ன பேச வருகிறான் என்பதே முக்கியம்.8 months ago
-
திரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...8 months ago
-
தாண்டவம் - தடை கோரி வழக்கு - நண்பர்களே. இயக்குநர் விஜய்யின் ’தாண்டவம்’ படத்துக்குத் தடைகோரி, உதவி இயக்குநர் பொன்னுச்சாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த வெள்ளிக்கிழமை அ...8 months ago
-
ரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...! - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...8 months ago
-
முகமூடி - சரியா மூடாத ஒரு மொக்கை மூடி - முகு : இந்த பதிவை பதிவுலக ஜெமினி இரட்டையர்களில் ஒருவரும், கிரிஸ்டோபர் நோலனின் பேரனுமான அதிஷாவிற்கு சமர்ப்பிக்கிறேன். இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்...9 months ago
-
Resume - வேண்டா பத்து - சமீபத்தில் நண்பர் ஒருவர் "அண்ணே, ஸ்டீவ் ஜாப்ஸ் போயிட்டார்ண்ணே, அந்த வேலைக்கு என்னிய ரெக்கெமெண்டு பண்ணுங்கங்கண்ணேன்னு, ஆபிஸ்லயே ipadலாம் குடுக்கிறாய்ங்களாம்ன்...10 months ago
-
சுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்! - ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை ...10 months ago
-
கரை - காதல் கரையில் கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும் தோற்றவர்களே.. எங்களுக்கு வெற்றி எட்டாக்கனி தோல்வி தூரத்து உறவு நெகிழ்வே நிலையான நண்பன்...10 months ago
-
ப்ளாட் படும் பாடு....!! - ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும் பெண் புது பட...1 year ago
-
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் - தமிழில்: சுகுமாரன் நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வா...1 year ago
-
Easy MP3 Downloader 4.3.8.6 - [image: Easy MP3 Downloader 4.3.8.6] [image: 'Easy] Easy MP3 Downloader 4.3.8.6 | 8.12 MB Easy MP3 Downloader, a revolutionary new program, provides you...1 year ago
-
நானும் இப்போ ஃபேஸ்புக்கில்..! - ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் வணக்கம். நான் இப்ப ஃபேஸ்புக்லயும் வந்துட்டேன். என் பிளாக் நண்பர்கள் ஃபேஸ்புக்ல இருக்காங்களான்னு எப்படிக் கண்டுபிடிக்க...1 year ago
-
-
காய் கறி ...?? - வாழ்க்கையில எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே இது குறைவு . நமக்கு எது தேவையோ அது மட்டும் போதும் நினைக...1 year ago
-
"ஆல்மோஸ்ட் அனாதை" : - முத்தமிழ் அறிஞர் என்று எல்லோராலும் (என்னைத் தவிர) போற்றப்படுகின்ற கருணாநிதி அவர்கள் ஒரு கருப்பு ஐயர் ஆவார்.ஏனெனில் அவர் கொள்கைகள் நீங்கள் பார்த்தால் அவர் ...1 year ago
-
ஏழாம் அரிப்பு - தீபாவளி அன்று காலையே பூந்தமல்லி புருஷோத்தமன் புறப்பட்டார். புதிதாக ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தே ஆக வேண்டும். உலகத் தமிழர்களுக்காக வேறு அ...1 year ago
-
பெயரில்லா என் கவிதைகளிலிருந்து..... - 14 - என்னைப் பற்றி ஒரு வரிக்கூட கவிதை எழுதாத உன்னை என்ன செய்யலாம் என்கிறாய் பசி பொறுக்கா பூனை குட்டிகளை கொண்டு என் பிளசர் மூக்கை கடிக்கவிடலாம் மறுபடி மறுப...1 year ago
-
மௌனி – இன்னும் சில புகைப்படங்கள் - மௌனி, வெ.சா மேலும் சில : மௌனியின் அபூர்வ புகைப்படங்கள் புகைப்படங்கள் உதவி :ஹரன் பிரசன்னா1 year ago
-
யாவர்க்கும் ஆம் - என் பைத்தியத்தனங்கள் என்னை வாழத் தூண்டுகின்றன . அப்படி நான் செய்யும் பைத்தியத்தனங்கள் தாம் என்ன ? எளிய அன்பு செலுத்துவது ; எத்தனை ருசி வாழ்தல் என எண்ணிக் கொ...1 year ago
-
சினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...2 years ago
-
பின்பனிக் கால்கள் - நீங்களும் நீயுமாக ஒரு நாள் இரவு நடந்து கொண்டிருந்தீர்கள்! உங்களுக்குப் பாந்தமாகவே வழியெங்கும் பூக்களும் வட்டமாய் நிலவும் கூட. இலகுவாய் இறங்கும் பியானோ க...2 years ago
-
சமகால எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இல்லை-நாஞ்சில் நாடன் - ‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை...2 years ago
-
நவநீதகிருஷ்ணனின் காதல் கதை - நவநீதகிருஷ்ணன் யாருடனும் அவ்வளவாகப் பேசமாட்டான். மரப்பாச்சியின் செதுக்கல்களையொத்த அவன் முகம் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்.எனக்கென்னவோ அவன் அப்படி இருப...2 years ago
-
-
Inception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று...இரண்டாம் இடத்த...2 years ago
-
-
Introducing Zinmag Tribune 2 - Hive Leader cheers: Hi I am Alvaris Falcon from the Falcon Hive. I would like to demo this Zinmag Tribune 2 Blogger template to you! Check out more featu...4 years ago
-
மிகவும் பிடித்த சினிமா -1 - *Perfume*: *The Story of a Murderer* *Directed by *Tom Tykwer Produced by Bernd Eichinger Written by Patrick Süskind (novel)Andrew BirkinBernd EichingerTom ...4 years ago
Popular Posts
-
தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகம...
-
அன்பு உடன்பிறப்பே., மு க எழுதுவது.. தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...! என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே... நாம் எ...
-
சைந்தவி புருஷனுக்கு, சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்...
-
வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெ...
-
மானங்கெட்ட தொண்டனுக்கு, நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..! டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங...
-
வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்...
-
(மானங்கெட்ட) உடன்பிறப்பே ! ஆசையில் ஓர் கடிதம் ... என் உடலும் , என் உடலில் உன் உள்ளமும் நலமென கொள் .. நின்னின் நலம் விழைய அவ...
-
மணிரத்னம் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் நம்மை கிராமத்தான் என்று கேலி செய்வார்களோ என்று பயந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழ...
-
ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்க...
-
அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்...



ata surava vita kodumaiyaa eluthi irukkeengka.
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.
இதை எழுதின பன்னாடை, தானா வெளிய வந்தா, தலைய மட்டும்தான் வெட்டுவோம்..
நாங்களே கண்டுபிடிச்சா, தக்காளி, அதையும்.. அதாம்பாபா....அதையும், சேர்த்து வெட்டுவோம்..
-விஜய் ரசிகன்..
நீ விஜய என்னவேணா கலச்சிக்கோ.. ஆனா, அவ்ரை பெத்த மகராசன், அவன் பேரு இன்னாய்யா.. ஆங்.. சந்தரசேகரரு..
அவரு இன்னா டேலண்ட் தெரியுமா?..ங்கொய்யா.. ஒண்ணுமே தெரியாதா எங்க தலவனுக்கு டாக்டர் பட்டம் வாங்கிக்கொடுத்த செம்மலுய்யா அந்த பீஸு..
இப்பவும், அதுக்கு ஒரு பட்டாபட்டிய மாட்டிவிட்டா, அமிதாப் கிட்டயே போய், டைம் இன்னானு கேட்டுக்குக்கிட்டு வரும் பரம்பரை..அக்காங்...
@Rettaivals..//
ஓவர் டு வெளியூர்!///
Thanks la..! :)
அது யாரு மச்சி அது போட்டோல? மூஞ்சி பூரா மஞ்சள் தேச்சுட்டு, நெத்தி நிறைய குங்குமமும் வச்சுக்கிட்டு கும்முன்னு ஒரு பிகரு? ;)
//ஆனா கருமம் தான் படம் ஓட்டறதுக்கு தியேட்டர் கிடைக்கலைங்கறதுக்காக அரசியலுக்கு வந்த ஒரே பன்னாடை உன் தலைவன் தான்டா!//
ஆமா,அதுவும் எப்படியாம்?
எனக்கு தெரிஞ்சு சன் டிவிகாரனுக செய்த ஒரே நல்ல விஷயம் இது தாண்டா. இவனோட சுறா படத்தை distribute பண்ணி ரொம்பயும் 'பாதிக்கப்பட்டு', இவனால வேற யாரும் பாதிக்கப் படக்கூடாதுன்னு கடுப்புல இவனுக செய்த விஷயத்தை, அண்ணன் சீரியஸா எடுத்து சொன்ன விளக்கத்தை கேட்டு ஊரே சிரிக்குது....
என் வளர்ச்சி பொறுக்காமல் என்னை நசுக்க பார்கிறார்கள்.
அடங்கொன்னியா... :)
//அவன் எண்டர் குடுக்கணும்னு நினைக்கிறது ஒரு மெண்டல் ஆஸ்பத்திரி...ஸாரி..சட்டமன்றம்! //
அதான் அட்மிட் பண்ணியாச்சே மச்சி! ஹிஹி, மூணு சீட்டு கொடுத்து இருக்கானுகளே அத சொன்னேன். ;)
//நல்லா யோசிச்சுப் பாரு... மூனு மணிநேரம் உன் தலைவன் படத்தை நகர்த்துறதுக்குள்ளேயே எங்களுக்கு மூச்சு முட்டுது...அஞ்சு வருஷமெல்லாம்...ரொம்ப கஷ்டம்டா! சனத்தொகைல பாதி பேருக்கு வலிப்பு வந்துரும்டா! இது ஏன் உன் தலைவனுக்குப் புரிய மாட்டேங்குது!//
ஹாஹா...
//நாலு நல்ல படத்துல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமா நீலாங்கரைல நட்டு வச்ச செடிக்கு தண்ணி ஊத்தினோமான்னு நாசூக்கா வாழறதை விட்டுட்டு ஏன் இந்த வேண்டாத வேலை.//
ஓஹோ, 'நடிக்கணுமா' மச்சி... ;)
// சுனாமிக்கு அப்புறமா மக்கள் அதிகமா பயந்தது உன் தலைவனோட சுறா படத்துக்குதான்டா! //
ஹாஹா, செம கலாய்... :)
@@@ILLUMINATI..///
பதிவை விட பெரிதாய் கமெண்ட் போட்டு தமிழை வளர்க்கும் அன்பு நண்பர் திரு இலுமி(கம்மு)னாட்டி அவர்களுக்கு பதிவுலகத்தின் சார்பாக பலத்த கரகோஷங்கள்..! :)
@@@மதுரை சரவணன்
ata surava vita kodumaiyaa eluthi irukkeengka.////
பதிவு அப்ப செம மொக்கையா இருக்குங்கறீங்களா..? :)
@@@கக்கு - மாணிக்கம்
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.///
அப்புடி சொல்லிட்டு கெளம்புங்க...! :)
@@@@Veliyoorkaran
@Rettaivals..//
ஓவர் டு வெளியூர்!///
Thanks la..! :)..///
சரி லா..பண்ணிர்லாம் லா..! நீங்க போங்க லா...! ங்கொய்யால லா..! :)
(அயோயோயோ இது நான்தானா...அவசரப்பட்டு என்னையே நான் போட்டுட்டனே...! டேய் ரெட்டை..வரவர அடுத்தவன கலாய்க்கற வியாதி அதிகமாய்ட்டே போகுதுரா...!) :)
@@@பட்டாபட்டி....
இப்பவும், அதுக்கு ஒரு பட்டாபட்டிய மாட்டிவிட்டா, அமிதாப் கிட்டயே போய், டைம் இன்னானு கேட்டுக்குக்கிட்டு வரும் பரம்பரை..அக்காங்...//
யோவ் பட்டாப்பட்டி..என்னய்யா காங்கிரஸ் உட்கட்சி பூசல் ஆரம்பாமாயிருச்சு போல...! எந்த கோஷ்டில யாரு யாருக்கு எத்தன சீட் குடுக்கலாம்னு நீனே உள்ள பூந்து பஞ்சாயத்து பண்ணி ஒரு பதிவ எழுதி பிரிச்சு குடுயா...! பாவம் உன் தலைவர் தங்கபாலு ரொம்ப கஷ்டபட்ராப்ள..! :)
i am coming . . .
waitiessssssssss
என்னப்ப யாரையும் காணாம் ? . . .
///ஆனா கருமம் தான் படம் ஓட்டறதுக்கு தியேட்டர் கிடைக்கலைங்கறதுக்காக அரசியலுக்கு வந்த ஒரே பன்னாடை உன் தலைவன் தான்டா!/////
’’ எம்ஜிஆர் படத்துக்கும் இப்படித்தான் பிரச்சனை கொடுத்தாங்க. அவரு அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனாரு. நானும் அவரு மாதிரிதான்’’ன்னு பேட்டி வேற கொடுத்துச்சு இந்த நாதாரி. இந்தப்பேட்டிய படிச்சதுக்கே பல பேருக்கு பேதி வந்துருச்சு.
////இப்பத்தான் ஞாபகம் வருது... உங்க தலைவன் டாக்டராம்ல! /////
எனக்கென்னவோ ‘ஆயிரம் பேர கொன்னவன் அரை வைத்தியன்’ங்குற பழமொழிய அடிப்படையா வச்சுத்தான் இந்த மூஞ்சூரு மண்டையனுக்கு டாக்குடர் பட்டம் கொடுத்துருப்பாய்ங்கன்னு தோணுது.
ஹைய்யா நம்ம சின்ன டாகுடர சும்மா போட்டுக் கிழி கிழின்னு கிழிச்சிருக்கீங்க........ நான் போயி கொஞ்ச ஏத்திக்க்கிட்டு அப்பாலிகா வர்ரேன்.....
பட்டாபட்டி....
March 15, 2011 5:19 AM
இதை எழுதின பன்னாடை, தானா வெளிய வந்தா, தலைய மட்டும்தான் வெட்டுவோம்..
நாங்களே கண்டுபிடிச்சா, தக்காளி, அதையும்.. அதாம்பாபா....அதையும், சேர்த்து வெட்டுவோம்..
-விஜய் ரசிகன்..
*************************************
முதல்ல இந்த டாக்டர் பட்டம் கொடுக்கறவனுங்களையும் எடுத்துக்கறவனுங்களையும் காது மேலேயே போடனும்யா...(ஐயோ..இப்பொதான் உன் பிளாகை பார்த்தேன்...நீயும் டாக்டரா...எல்லாப்பயலும் டாக்டராகிட்டீங்கன்னா யாருதான்யா பேஷன்ட்?)
:)))
புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html
:))))
வந்துட்டம்ல.............
//////வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க?//////////
தற்கொல பண்ணிக்கிறதுக்கு பயமா இருக்கறதால...
///////உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெயிலையும் படிச்சா அவன் மேல உள்ள வெறுப்பெல்லாம் போயி பரிதாபமே வந்துருச்சுடா! ஆனா எல்லாத்தையும் மீறி அவனோட அரசியல் ஆசைக்கு சாம்பிராணி புகையைப் போட்டு ஏத்திவிட்டுரக்க பாரு கில்லாடிடா நீ!/////////
பின்னே சும்மாவா.... அந்தப் பீசு எதையாவது உளரி கிளரி, பதவி கிதவிய வாங்கி தொலச்சிடுச்சுனா அத வெச்சி ஏதாவது தேத்திக்கலாம்ல?
///////இதுவரைக்கும்... படத்தை ஓட வைக்கிறதுக்காக அரசியலுக்கு வந்திருக்கானுங்க..படம் இனிமே ஓடாதுன்னும் அரசியலுக்கு வந்திருக்கானுங்க...ஆனா கருமம் தான் படம் ஓட்டறதுக்கு தியேட்டர் கிடைக்கலைங்கறதுக்காக அரசியலுக்கு வந்த ஒரே பன்னாடை உன் தலைவன் தான்டா!////////
ஆமா இல்லேன்னா மட்டும் இவரு அரசியலுக்கு வந்திருக்கவே மாட்டாரு.......
////////வேணாம்டா...தமிழ்நாட்டு அரசியல் களம் என்ன ஷூட்டிங் ஸ்பாட்டா? ஜெயலலிதா ,வைகோ..ராமதாஸ்..திருமாவளவன்..அழகிரி..ராஜா...கனி மாதிரி ஏழைகளும் புண்ணிய ஆத்மாக்களும் கபடி விளையாடற இடம்.இவய்ங்களுக்கெல்லாம் மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏற்கெனவே கக்கா போற இடம் புண்ணாகிக் கெடக்கு...உன் தலைவன் வேற ஏன் வந்து சொறிஞ்சு விடனும்னு துடிக்கிறான்?//////////
அவருக்கு ஏற்கனவே பைல்சுங்ணா.......... அட அவரு நடக்குற நடையில இருந்தே தெரியலீங்ணா....?
///////நல்லா யோசிச்சுப் பாரு... மூனு மணிநேரம் உன் தலைவன் படத்தை நகர்த்துறதுக்குள்ளேயே எங்களுக்கு மூச்சு முட்டுது...அஞ்சு வருஷமெல்லாம்...ரொம்ப கஷ்டம்டா! சனத்தொகைல பாதி பேருக்கு வலிப்பு வந்துரும்டா! இது ஏன் உன் தலைவனுக்குப் புரிய மாட்டேங்குது!////////
யோவ் அப்படியாவது அது நடிக்கறத விட்டுட்டு போகட்டும்யா... அரசியலுக்கு போனா இவர உடனே நாக்காலில ஏத்தி வெச்சிர போறாங்களா? ஏதோ எண்டர்டெயிண்மென்ட்டாவது இருந்துட்டு போகட்டுமேப்பா?
///////நாலு நல்ல படத்துல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமா நீலாங்கரைல நட்டு வச்ச செடிக்கு தண்ணி ஊத்தினோமான்னு நாசூக்கா வாழறதை விட்டுட்டு ஏன் இந்த வேண்டாத வேலை./////////
நண்டு கொழுத்தா வலைல தங்காது...........
//////அவனை சொல்லி குத்தமில்லை.அவங்கப்பன் இருக்கான் பாரு எஸ் ஏ சி!(தக்காளி அவனுக்கு இருக்குடி ஒரு நாளைக்கு). ஊரு உலகத்துல உன் தலைவனுக்கு எதிரியே வேணாம்டா...அப்பனே போதும்.//////////
நைனா பண்ற இமசை இருக்கே? ங்கொய்யா அந்தாளு பேட்டிய ஒரே ஒரு தடவ கேட்டீங்கன்னா சுறாவ முன்னூறு தடவ பாத்த எபக்ட் வந்திடும்...........
///////அஜித்தை பாரு! பத்து வருஷத்துக்கு ஒரு ஹிட் கொடுத்தோமா..வாயை பா...ன்னு தொறந்து வச்சிக்கிட்டு தமிழை கடிச்சுக் குதறி ஏதோ அவனால முடிஞ்ச சின்ன சின்ன இம்சையை பண்ணிட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்.ஏழெட்டு வருசமா எந்த ஹிட் கொடுக்கலைன்னாலும் அசராம அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்துக்கிட்டு ஜாலியா இருக்கான்.இப்படியா அரசியல்ல குதிக்கிறேன் மீனவர்களுக்காக போராட்டம் நடத்துறேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.அவனைப் பார்த்துமா உன் தலைவனுக்கு புத்தி வரலை? ///////
தறுதலைக்கு என்னப்பா.... ரேசு, எலிக்காப்புடர்ருன்னு படம் காட்டறதுக்கு ஏதாவது இருக்கு....... ஆனா டாகுடருக்கு.... சங்கவிய விட்டா என்னய்யா இருக்கு?
///////சுனாமிக்கு அப்புறமா மக்கள் அதிகமா பயந்தது உன் தலைவனோட சுறா படத்துக்குதான்டா! அந்த படத்தை அடம் புடிச்சு முத நாள் பார்த்த எங்க பக்கத்து வீட்டுப் பையன் நாலு நாளா பல் விளக்க முடியாம படுத்துக் கிடந்து டாக்டருக்கு சன்னமா அழுது காப்பாத்தி கூட்டிட்டு வந்தாய்ங்க! //////////
வில்லு பாத்துட்டு சுறா பாத்தவிங்களுக்கு சேதாரம் கம்மின்னு கேள்விப்பட்டேன்.........
///////உங்க தலைவன் டாக்டராம்ல! இதையே காரணம் காட்டி அந்த சிம்பு பயலும் நாளைக்கு டாக்டராவான். ஜனங்க என்னடா பாவம் பண்ணுச்சு ?////////
போய்யா.......சங்கவிக்கு இன்னும் நர்சு பட்டம் கெடைக்கலியேன்னு எங்க டாகுடரு கவலப்பட்டுக்கிட்டு இருக்காரு..........
//////இன்னும் என்னன்னவோ கேட்க தோணுது! வெய்ட் பண்ணு! உன்னை மாதிரியே உன் தலைவனோட ஒரு மானங்கெட்ட முன்னாள் ரசிகன் வெளியூர்காரன் உன் தலைவனை கலாய்க்கணும்னு காத்துக்கிட்டு இருக்கான்!/////////
என்னது முன்னாள் ரசிகனா? ஆமா இது பெரிய மந்திரி பதவி... இவரு பேருக்கு முன்னாடி முன்னாள்னு போட்டுக்குறாரு.....
ஓவர் டு வெளியூர்!
பாவம்! பாவம்!
.
.
.
.
மகாபாவம்!:-)
இதுகளுக்கு உறைக்கும்னு நிணைக்கிறீங்க.. நண்பா இதுகெல்லாம் சோத்த தின்னா உறைக்கும் வேற எதையோ இல்ல தின்னுதுக போல.....
யோவ் பன்னி..
உனக்கு சட்டம் தெரியுமாலே பன்னாடை?..
மூணு கமென்ஸ்க்கு மேல போட்ட, ஓட விட்டு அறுப்பானுகனு தெரியாது?..
வந்து வதவதவதவதனு வாந்தி எடுத்து வெச்சிருக்கே...
வேண்டாம்-லே இந்த விபரீதம்.... இவனுக்க, ரெண்டு காலை அறுத்து, உன்னிய....மூணு காலோட ஓட விட்டுவானுக..
ங்கொய்யாலே.. சொல்லிட்டேன்.. திருந்திக்க...
:-)
raja
March 16, 2011 1:25 AM
இதுகளுக்கு உறைக்கும்னு நிணைக்கிறீங்க.. நண்பா இதுகெல்லாம் சோத்த தின்னா உறைக்கும் வேற எதையோ இல்ல தின்னுதுக போல.....
//
போங்க பாஸ்..
இது டெம்ப்ளேட் கமென்ஸ்..செல்லாது..செல்லாது...
நிலவு
March 15, 2011 9:23 PM
புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html
//
யோவ்.. இந்த பீஸுக்கு இன்னாய்யா ஆச்சு..
ஒரே மாறி கமென்ஸ் எல்லார் ப்ளாக்கிலும்..
.. வந்தமா... வாந்தி எடுத்தமா.. போனமானு இல்லாம..
லிங்க் கொடுக்கிறாராம் லிங்க..
போய்யா.. போ.. போய் பொட்டி தட்டற ப்ளாக்ல போயி..லிங்க் கொடு...
@ரெட்டை..
உன்னிய நம்பி வந்த ‘நிலவை’ துரத்திவிட்டு, என்னுடைய ஜனநாயக கடமைய செஞ்சுட்டேன் மச்சி...
சுனாமிக்கு அப்புறமா மக்கள் அதிகமா பயந்தது உன் தலைவனோட சுறா படத்துக்குதான்டா! //////
இதை படிக்கும் போது சிரிப்பு தாங்களை
பட்டாபட்டி....
March 16, 2011 9:12 AM
@ரெட்டை..
உன்னிய நம்பி வந்த ‘நிலவை’ துரத்திவிட்டு, என்னுடைய ஜனநாயக கடமைய செஞ்சுட்டேன் மச்சி...
**********************************************************************
ஹா ஹா! பாவம்யா..பௌர்ணமி நிலாவை அமாவாசை ஆக்கிடாத!
Veliyoorkaran
March 15, 2011 10:08 AM
@@@@Veliyoorkaran
@Rettaivals..//
ஓவர் டு வெளியூர்!///
Thanks la..! :)..///
சரி லா..பண்ணிர்லாம் லா..! நீங்க போங்க லா...! ங்கொய்யால லா..! :)
(அயோயோயோ இது நான்தானா...அவசரப்பட்டு என்னையே நான் போட்டுட்டனே...! டேய் ரெட்டை..வரவர அடுத்தவன கலாய்க்கற வியாதி அதிகமாய்ட்டே போகுதுரா...!) :)
********************************************************************
ஹி..ஹி...என்னிக்காவது இது நடக்கும்னு தெரியும்டே!
எஸ்.கே
March 16, 2011 1:24 AM
பாவம்! பாவம்!
.
.
.
.
மகாபாவம்!:-)
மகனே...என்ன போடறதுன்னு தெரியாம கமெண்ட் போட்டிருக்க! யோவ் சொல்லிடுய்யா...யாருய்யா பாவம்...?!
//மகனே...என்ன போடறதுன்னு தெரியாம கமெண்ட் போட்டிருக்க! யோவ் சொல்லிடுய்யா...யாருய்யா பாவம்...?! //
:-))) சார் உண்மையாலுமே கரெக்டா சொல்லிட்டீங்க!
(கூட சேர்ந்து திட்டனும்னு ஆசையா இருக்கு ஆனா பயமாவும் இருக்கு. அதான் குழப்பத்துல நாமதான் பாவம்னு நினைச்சு அப்படி போட்டுட்டேன்:-)))
Veliyoorkaran
March 15, 2011 10:03 AM
@@@ILLUMINATI..///
பதிவை விட பெரிதாய் கமெண்ட் போட்டு தமிழை வளர்க்கும் அன்பு நண்பர் திரு இலுமி(கம்மு)னாட்டி அவர்களுக்கு பதிவுலகத்தின் சார்பாக பலத்த கரகோஷங்கள்..! :)
*************************************************************************
ஏன்யா அவனை தேவை இல்லாம ஏத்திவிடறீங்க! கோவிச்சுட்டுப் போய் ஜுராஸிக் பார்க் சூப்பர் படம்...எல்லோரும் கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்னு பதிவைப் போட்டு டார்ச்சர் பண்ணப்போறான்!
இலுமி..எனக்காக அவனுக்கு பாவமன்னிப்பு கொடுத்துரு! பாவம் நாங்க எல்லோருமே 2011ல வாழறோம்! நீ டைம் மெஷின்ல ஏறி இந்த உலகத்துக்கு வந்த ஏலியன் பிசாசுன்னு அவனுக்குத் தெரியாது
@@எஸ்.கே
March 16, 2011 1:06 PM
//மகனே...என்ன போடறதுன்னு தெரியாம கமெண்ட் போட்டிருக்க! யோவ் சொல்லிடுய்யா...யாருய்யா பாவம்...?! //
:-))) சார் உண்மையாலுமே கரெக்டா சொல்லிட்டீங்க!./////
சார்..செம்ம காமெடி சார் நீங்க...! யார் சார் நீங்க..எப்டி இந்த பக்கம் வந்தீங்க..?? :)
சௌந்தர்
March 16, 2011 10:23 AM
இதை படிக்கும் போது சிரிப்பு தாங்களை.///
அடேயப்பா...ம்ம்...அப்பறம் என்னா சார் ஆச்சு..?
@@@நிலவு
புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html///
சார்...இதான் சார் உங்க கடைசி சான்சு...!
இனிமே இந்த மாதிரி உங்க கமேன்ண்ட நான் எங்கயும் பார்க்ககூடாது சார்...!
சார்.... போய்டுங்க சார்..!
/////////Veliyoorkaran
March 16, 2011 2:49 PM
@@எஸ்.கே
March 16, 2011 1:06 PM
//மகனே...என்ன போடறதுன்னு தெரியாம கமெண்ட் போட்டிருக்க! யோவ் சொல்லிடுய்யா...யாருய்யா பாவம்...?! //
:-))) சார் உண்மையாலுமே கரெக்டா சொல்லிட்டீங்க!./////
சார்..செம்ம காமெடி சார் நீங்க...! யார் சார் நீங்க..எப்டி இந்த பக்கம் வந்தீங்க..?? :)///////
அவருங்களா ........ மாடு மேச்சுக்கிட்டு இருந்தாரு மொதலாளி.... இங்க ஒரு எருமைய கட்டி வெச்சி அடிக்கறத பாத்துட்டு என்னமோ ஏதோன்னு ஒட்ட் வந்திருக்காரு...... மன்னிச்சு விட்டுட்டீங்கன்னா திரும்ப மாடு மேய்க்க போய்டுவாரு எசமான்.........!
@@@@Rettaival's
@@@ILLUMINATI..///
ஏன்யா அவனை தேவை இல்லாம ஏத்திவிடறீங்க! கோவிச்சுட்டுப் போய் ஜுராஸிக் பார்க் சூப்பர் படம்...எல்லோரும் கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்னு பதிவைப் போட்டு டார்ச்சர் பண்ணப்போறான்!.////
பயபடாத மச்சி..அவன் ஜுராசிக் பார்க் படத்த பார்க்க இன்னும் பத்து வருஷம் ஆகும்...இப்பதான் பாடி ஆப் லைசையே பார்த்துருக்கான்..! இன்னும் டெர்மினேட்டர் இருக்கு..! ரிடர்ன் ஆப் தி டிராகன் இருக்கு...! அதெல்லாம் பார்த்து முடிச்சிட்டுதான் ஜுராசிக் பார்க் பார்ப்பான்..! அவன் வாட்சு ஒரு இருபத்தி அஞ்சு வருஷம் லேட்டு..! :)
///////Veliyoorkaran
March 16, 2011 2:54 PM
@@@நிலவு
புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html///
சார்...இதான் சார் உங்க கடைசி சான்சு...!
இனிமே இந்த மாதிரி உங்க கமேன்ண்ட நான் எங்கயும் பார்க்ககூடாது சார்...!
சார்.... போய்டுங்க சார்..!////////
எப்பப் பாரு.....இப்படி வேடிக்க பாக்க வர்ரவ சின்ன பசங்களா பாத்து வெளுக்க வேண்டியது.....!
/சார்..செம்ம காமெடி சார் நீங்க...! யார் சார் நீங்க..எப்டி இந்த பக்கம் வந்தீங்க..?? :)///////
//அவருங்களா ........ மாடு மேச்சுக்கிட்டு இருந்தாரு மொதலாளி.... இங்க ஒரு எருமைய கட்டி வெச்சி அடிக்கறத பாத்துட்டு என்னமோ ஏதோன்னு ஒட்ட் வந்திருக்காரு...... மன்னிச்சு விட்டுட்டீங்கன்னா திரும்ப மாடு மேய்க்க போய்டுவாரு எசமான்.........!//
இரண்டுபேரும் என்னை வச்சு விளையாடுறீங்களா?:-)
நானே இந்தப் பக்கமெல்லாம் வந்தா super mario கேம்ல கடைசி ஸ்டேஜ்ல எல்லாப் பக்கமும் சுத்திகிட்டு இருக்கிற கத்திகிட்ட இருந்து தப்பிச்சு போற மாதிரிதான் வந்து போய்கிட்டு இருக்கேன்!:-))
இந்த தேர்தல் முடியுறதுக்குள்ள இன்னும் எத்தனை தலை உருளப்போகுதோ... ??
அடப்பாவிகளா வெளியூர்க்காரனை வச்சே அவன் கட்சி தி.மு.க.வையும், அவன் தலைவர்? டாக்குட்டரையும் இப்படி போட்டு தாக்குறீங்களே...
பாருயா விஜயோட தீவிர ரசிகரும், பிரபலப்பதிவருமான கார்க்கி வந்து ஸ்மைலி போட்டுட்டுப் போயிருக்காரு.
இந்த பய புள்ளையும் இவன் அப்பனும் பேசும்போது.....எனக்கு ஒரே வாமிட் வாமிட்டா வருது....எந்த ஆஸ்பத்திரிக்கு போறது...........
அடங்கொன்னியா இந்த ஊர்ல இவங்களுக்கு புரியவைக்கறதுக்குள்ள இன்னொரு படம் வந்துருமே ஹி ஹி!
hiiiiiiii mr .panni.....kutti
neenga sema comedy sir photo va parthen therinjukitten
arasiyaluku naamalum varamatom ,varavangalayum vidamattom.....
vetti kathai pesi, thinnayila tea kudichu ,aduthavangala kalaichu sethu poirvom.......
நல்லா யோசிச்சுப் பாரு... மூனு மணிநேரம் உன் தலைவன் படத்தை நகர்த்துறதுக்குள்ளேயே எங்களுக்கு மூச்சு முட்டுது...அஞ்சு வருஷமெல்லாம்...ரொம்ப கஷ்டம்டா! சனத்தொகைல பாதி பேருக்கு வலிப்பு வந்துரும்டா! இது ஏன் உன் தலைவனுக்குப் புரிய மாட்டேங்குது!
hahahahaha.......hilarious
senthil
அஜித்தை பாரு! பத்து வருஷத்துக்கு ஒரு ஹிட் கொடுத்தோமா..வாயை பா...ன்னு தொறந்து வச்சிக்கிட்டு தமிழை கடிச்சுக் குதறி ஏதோ அவனால முடிஞ்ச சின்ன சின்ன இம்சையை பண்ணிட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்.ஏழெட்டு வருசமா எந்த ஹிட் கொடுக்கலைன்னாலும் அசராம அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்துக்கிட்டு ஜாலியா இருக்கான்.இப்படியா அரசியல்ல குதிக்கிறேன் மீனவர்களுக்காக போராட்டம் நடத்துறேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.அவனைப் பார்த்துமா உன் தலைவனுக்கு புத்தி வரலை?
sirichu sirichu kannula thanni varuthuu
senthil
அடே பன்னிகுட்டி நி என்ன சோறு தின்னுரிய அல்லது பண்டியோட பியதின்னுரிய நி என்னத்த கிச்சுசணி சாவுகிராக்கி போடா போய் கவுண்டமணியின்ர பழைய டயலக் க தேடி அடுத்த பதிவ போடு
ஆஹா! அருமை. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.. :)
#கொலைகார பசங்க.