About Me
Linkbar
My Blog List
-
தீயா வேலை செய்யனும் குமாரு/பான்மசாலா/விழிப்புணர்வு/ இந்தியா/உலகசினிமா/ - ஹாலிவுட் சூழலில் படம் எடுத்து தமிழில் கலக்குபவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய இந்தியன் படத்திற்கு பிறகு நான் எந்த பட்த்தையும் தியேட்டருக்கு போய் பார்ப்பதில்ல...6 hours ago
-
சூது கவ்வும்: அபத்த நகைச்சுவையும் திரைக்கதை நுணுக்கங்களும் - தமிழில் இருவகையான நல்ல படங்கள் எடுக்கப்படுகின்றன. ஒன்று எந்த சினிமா மொழி ஆளுமையோ கலையுணர்வோ இல்லாதவர்களால் வாழ்வில் ஒருமுறை எடுக்கப்படுபவை. இன்னொன்று பு...9 hours ago
-
தியாக பூமி - அமரர் கல்கி - *சிறப்புப் பதிவர்: *சுசிலா ராமசுப்ரமணியன் * **முன்குறிப்பு அல்லது முன்னெச்சரிக்கை*: கதை சொல்லாமல் விமரிசனம் படைக்கச் சொல்லும் ஆசான்கள் இந்தப் பதிவைக் கடந்து...18 hours ago
-
Ankur Arora Murder Case - அங்கூர் ஆரோரா என்கிற சிறுவன் வயிற்று வலி காரணமாய் ஷெகாவத் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப் படுகிறான். அவனுக்கு சாதாரண அப்பண்டிஸ் ஐய்டீஸ் என்று முடிவெடுக்கப்பட்ட...21 hours ago
-
Listen Ambikapathy (Raanjhanaa Tamil) songs - Listen Ambikapathy all 9 songs @ Dhingana . Buy Audio CD @ 86 only Infibeam.com1 day ago
-
மீண்டு மீண்டும் வா! - அண்ணன் @mayavarathaan இன்று ஒரு அருமையான வெண்பாம் எழுதினார். வள்ளுவரின் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி ரேஞ்சுக்கு இருக்கும் வெண்பாம் இது. முதலில் வெண்பாமை...2 days ago
-
South of the border, West of the sun - மழையோடு வரும் மங்கை….. - [image: south of border] இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான ஹஜிமேவுக்கு தன் இளவயதில் நிராசையாகிப் போன கனவு மத்திமவயதில் நிறைவேறும் வாய்ப்பு கிடைக்கிறத...2 days ago
-
நல்லதா நாலு வார்த்தை.... - 9 - ‘அப்படியொன்றும் அவதியல்ல வாழ்க்கை, அதிலிருந்தொரு கவிதை வெளிவருகையில்.’ . - A. L. Rowse (‘Life isn’t all misery when out of it comes poetry.’) * ‘வெல...3 days ago
-
எஸ்.ராஜகோபாலன் - எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் வியாழன் நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். குமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூ...3 days ago
-
பகல் உறவுகள் - ஜெயந்தன் - காலை மணி ஒன்பது.கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில்இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்குவந்தது. அது...6 days ago
-
பதினைந்து வயதினிலே..! - நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, வெங்கிடேசன் என்கிற சக மாணவன் சதா சிகரெட் பிடிப்பான்; வகுப்புக்கு ஒழுங்காக வரமாட்டான். பல ஆசிரியர்களும் அவனைக் கண்டித்த...1 week ago
-
ஜாஸ் மெய்னார் - *எந்த *அறிமுகமும் எதிர்பார்ப்பும் இல்லாது பக்கங்களை புரட்ட ஆரம்பிக்கும் காமிக்ஸானது கதை ஆரம்பித்த நான்கு பக்கங்களில் தீப்பற்றும் வேகம் பிடிப்பது என்பது அர...1 week ago
-
அவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன் - அவளின் அப்பா இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிப்போயிருந்தது. அந்த டியூசன் வகுப்பில் நாங்கள் இணைந்து ஆறு மாதங்கள் ஆகியிருப்பினும், ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்ப...1 week ago
-
Make way to the prince of Rap: Kendrick Lamar - ராப் இசை என்பது, வெறும் fuck – bitch – போன்ற வார்த்தைகள் நிரம்பியது, துள்ளல் இசை – அவ்வளவே, அமெரிக்க இசைக்கு இவ்ளோ அர்பாட்டமா, இத்யாதிகள்…… என்ற கற்பிதம் உ...2 weeks ago
-
மொண்ணைகளைப்பற்றி கூர்மையின் பார்வை - Love Meter! calculate your relationship success percentage. SMS FLM (Your Name) (Space) (Partners Name) to 56060 eg: FLM Jeyamohini Arivalagan. Rs 3 per SM...3 weeks ago
-
சுழலும் கேள்விகளும் பதில்களும் - நீங்கள் யார் நான் யாரோ யாரோ என்றால் யாரோ என்றால் யாரோதான் சரிதான் தெரியாத ஒன்று உங்களுக்கு எப்படித் தெரியும் தெரிந்தால் வந்து சொல்கிறேன் ஆம...4 weeks ago
-
அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ? - இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி தொடர்ந்து பதின்மூன்று மாதங்களுக்கு "சிந்தனை செய் மனமே " என்னும் தொடர் நிகழ்வை திருப்பூர் கருவம்பாளையத...5 weeks ago
-
சென்றுவிட்டாயே தோழா! - நமது மதிப்பிற்குறிய நண்பர் பட்டாபட்டி நேற்று(12.05.2013) சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். வாழும் வரை அடுக்குமுறைக்கு எதிராகவும் தீவிர பார்பனீய எதிர்பாளர...5 weeks ago
-
கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி - சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நே...1 month ago
-
தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது? - * * *த*மிழர்அல்லாதநண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் ஒருகேள்வி: தமிழர்களின் குரல்முக்கியமான விஷயங்களில்கூட ஒருசேரஒலிப்பதில்லையே...2 months ago
-
ஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா? - "இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ராணுவம் மனிதாபிமான உதவிகளை...2 months ago
-
'மஹானி'ன் 'உயிரில்' கலந்த 'சில்லு' - முன் குறிப்பு: சுஜாதா இந்த தலைப்பை படித்திருந்தால், "எதற்கு இத்தனை நாடகத்தனமான, நீளமான தலைப்பு" என்று நினைத்திருப்பார். முதுகலை படித்து கொண்டிருந்த காலத்தி...3 months ago
-
மீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி3 months ago
-
The Children Are Watching Us (1944) - சின்னஞ்சிறு சிறுவனின் உலகம் தாயின் போக்கினால் சிதைவுறுவதை சொல்லும் திரைப்படம் The Children Are Watching Us (1944).கதைகளாலும் கற்பனைகளாலும்,கற்று தரும் நல்ல...3 months ago
-
பக்கத்து உறவு - உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க நினைக்கிற அளவுக்கு பிடிக்காதுன்னு சுமி சொன்னதை கேட்டு எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. வெளியே வந்து வானத்தை பார்த்தேன். கா...4 months ago
-
டென்ஸல் வாஷிங்டனின் FLIGHT - FLIGHT என்றொரு படம். டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் குடிகாரர்களின் மனசாட்சியை உலுக்கும் படம். விவாகரத்தாகி மனைவி மகனுடன் தொடர்பற்று மனம் போனபடி குடித...4 months ago
-
மழையின் விழுதுகள்.. - *தென்றலை துணைக்கழைத்து சா**ள**ரம் திறந்து * *மெதுவாய் மெலிதாய் உள்நுழைகின்றன மழையின் விழுதுகள் * * * *இவர்களெப்படித்தான் * *அறிகிறார்களோ * *அவள் * *என...4 months ago
-
பின் நவீன இலக்கிய கருத்தியல்கள் - <*>பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள்<>*எம்.ஜி.சுரேஷ் பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள் என்பதைப் பற்றிப் பேசும் முன் பின்நவீன சிந்தனைகள் பற்றிப் பேசுவது முக...6 months ago
-
Blog Moved - இந்த வலைப்பூவை என் சொந்தத் தளமான - www.pithatralkal.com க்கு மாற்றிவிட்டேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். இந்தத் தளத்தில் உள்ள அத்தனை படைப்புகளும் அங்கேயும் ...6 months ago
-
வித்யாரம்பம் கரிஷ்யாமி - தேவி `வித்யாரம்பம் கரிஷ்யாமி`….. ஆம் மா, ஆரம்பிக்கத்தான் போகிறேன் கற்றுக் கொள்ள. கையளவு, கடுகளவு, மலையளவு என்றெல்லாம் என்னையே சுயதராசில் நிர்ணயிக்க விரும்...7 months ago
-
பேச்சு என்பது... - மனிதன் எப்படி பேசுகிறான் என்பது முக்கியமல்ல அவன் என்ன பேச வருகிறான் என்பதே முக்கியம்.8 months ago
-
திரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...8 months ago
-
தாண்டவம் - தடை கோரி வழக்கு - நண்பர்களே. இயக்குநர் விஜய்யின் ’தாண்டவம்’ படத்துக்குத் தடைகோரி, உதவி இயக்குநர் பொன்னுச்சாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த வெள்ளிக்கிழமை அ...8 months ago
-
ரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...! - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...8 months ago
-
முகமூடி - சரியா மூடாத ஒரு மொக்கை மூடி - முகு : இந்த பதிவை பதிவுலக ஜெமினி இரட்டையர்களில் ஒருவரும், கிரிஸ்டோபர் நோலனின் பேரனுமான அதிஷாவிற்கு சமர்ப்பிக்கிறேன். இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்...9 months ago
-
Resume - வேண்டா பத்து - சமீபத்தில் நண்பர் ஒருவர் "அண்ணே, ஸ்டீவ் ஜாப்ஸ் போயிட்டார்ண்ணே, அந்த வேலைக்கு என்னிய ரெக்கெமெண்டு பண்ணுங்கங்கண்ணேன்னு, ஆபிஸ்லயே ipadலாம் குடுக்கிறாய்ங்களாம்ன்...9 months ago
-
சுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்! - ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை ...10 months ago
-
கரை - காதல் கரையில் கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும் தோற்றவர்களே.. எங்களுக்கு வெற்றி எட்டாக்கனி தோல்வி தூரத்து உறவு நெகிழ்வே நிலையான நண்பன்...10 months ago
-
ப்ளாட் படும் பாடு....!! - ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும் பெண் புது பட...1 year ago
-
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் - தமிழில்: சுகுமாரன் நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வா...1 year ago
-
Easy MP3 Downloader 4.3.8.6 - [image: Easy MP3 Downloader 4.3.8.6] [image: 'Easy] Easy MP3 Downloader 4.3.8.6 | 8.12 MB Easy MP3 Downloader, a revolutionary new program, provides you...1 year ago
-
நானும் இப்போ ஃபேஸ்புக்கில்..! - ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் வணக்கம். நான் இப்ப ஃபேஸ்புக்லயும் வந்துட்டேன். என் பிளாக் நண்பர்கள் ஃபேஸ்புக்ல இருக்காங்களான்னு எப்படிக் கண்டுபிடிக்க...1 year ago
-
-
காய் கறி ...?? - வாழ்க்கையில எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே இது குறைவு . நமக்கு எது தேவையோ அது மட்டும் போதும் நினைக...1 year ago
-
"ஆல்மோஸ்ட் அனாதை" : - முத்தமிழ் அறிஞர் என்று எல்லோராலும் (என்னைத் தவிர) போற்றப்படுகின்ற கருணாநிதி அவர்கள் ஒரு கருப்பு ஐயர் ஆவார்.ஏனெனில் அவர் கொள்கைகள் நீங்கள் பார்த்தால் அவர் ...1 year ago
-
ஏழாம் அரிப்பு - தீபாவளி அன்று காலையே பூந்தமல்லி புருஷோத்தமன் புறப்பட்டார். புதிதாக ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தே ஆக வேண்டும். உலகத் தமிழர்களுக்காக வேறு அ...1 year ago
-
பெயரில்லா என் கவிதைகளிலிருந்து..... - 14 - என்னைப் பற்றி ஒரு வரிக்கூட கவிதை எழுதாத உன்னை என்ன செய்யலாம் என்கிறாய் பசி பொறுக்கா பூனை குட்டிகளை கொண்டு என் பிளசர் மூக்கை கடிக்கவிடலாம் மறுபடி மறுப...1 year ago
-
மௌனி – இன்னும் சில புகைப்படங்கள் - மௌனி, வெ.சா மேலும் சில : மௌனியின் அபூர்வ புகைப்படங்கள் புகைப்படங்கள் உதவி :ஹரன் பிரசன்னா1 year ago
-
யாவர்க்கும் ஆம் - என் பைத்தியத்தனங்கள் என்னை வாழத் தூண்டுகின்றன . அப்படி நான் செய்யும் பைத்தியத்தனங்கள் தாம் என்ன ? எளிய அன்பு செலுத்துவது ; எத்தனை ருசி வாழ்தல் என எண்ணிக் கொ...1 year ago
-
சினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...2 years ago
-
பின்பனிக் கால்கள் - நீங்களும் நீயுமாக ஒரு நாள் இரவு நடந்து கொண்டிருந்தீர்கள்! உங்களுக்குப் பாந்தமாகவே வழியெங்கும் பூக்களும் வட்டமாய் நிலவும் கூட. இலகுவாய் இறங்கும் பியானோ க...2 years ago
-
சமகால எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இல்லை-நாஞ்சில் நாடன் - ‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை...2 years ago
-
நவநீதகிருஷ்ணனின் காதல் கதை - நவநீதகிருஷ்ணன் யாருடனும் அவ்வளவாகப் பேசமாட்டான். மரப்பாச்சியின் செதுக்கல்களையொத்த அவன் முகம் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்.எனக்கென்னவோ அவன் அப்படி இருப...2 years ago
-
-
Inception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று...இரண்டாம் இடத்த...2 years ago
-
-
Introducing Zinmag Tribune 2 - Hive Leader cheers: Hi I am Alvaris Falcon from the Falcon Hive. I would like to demo this Zinmag Tribune 2 Blogger template to you! Check out more featu...4 years ago
-
மிகவும் பிடித்த சினிமா -1 - *Perfume*: *The Story of a Murderer* *Directed by *Tom Tykwer Produced by Bernd Eichinger Written by Patrick Süskind (novel)Andrew BirkinBernd EichingerTom ...4 years ago
Popular Posts
-
தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகம...
-
அன்பு உடன்பிறப்பே., மு க எழுதுவது.. தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...! என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே... நாம் எ...
-
சைந்தவி புருஷனுக்கு, சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்...
-
வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெ...
-
மானங்கெட்ட தொண்டனுக்கு, நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..! டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங...
-
வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்...
-
(மானங்கெட்ட) உடன்பிறப்பே ! ஆசையில் ஓர் கடிதம் ... என் உடலும் , என் உடலில் உன் உள்ளமும் நலமென கொள் .. நின்னின் நலம் விழைய அவ...
-
மணிரத்னம் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் நம்மை கிராமத்தான் என்று கேலி செய்வார்களோ என்று பயந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழ...
-
ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்க...
-
அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்...



sainthavi kalakkaraanga ella idathulaiyum. super
ரெட்டை..
நிசமா என்ன சொல்றதுனு தெரியலையா..
கேரக்டர்ஸ், நேரில் பேச்ற மாறியிருக்கையா..
சாரி.. எந்த வார்த்தைகள் போட்டு , உன்னையும் , வெளியூரையும்
பாராட்டனுமுனு தெரியல..
வெளியூரு, ரெட்டை............கலக்கிட்டீங்கலே................
மச்சான்..அப்போ சைந்தவி இப்போ உயிரோட இல்லையா..?...மனச கனமாக்கிட்டடா...!...
சைந்தவி.....ப்ச்..!
நண்பர்கள்ல நெறைய பேரு சைந்தவியோட அடுத்த கடிதத்த எங்கிட்ட எழுத சொல்லி பின்னூட்டம் போட்டப்போ நான் மறுத்துருந்தேன்...காரணம் எழுத முடியாம இல்ல..எழுத விரும்பல..அவங்க ரெண்டு பெரும் சந்தோசமா இருந்தத மட்டுமே கற்பன பண்ண முடிஞ்ச என்னால அவங்க ஒருத்தர ஒருத்தர் இழந்து கஷ்ட்டபடரத பத்தி யோசிக்க முடியல.உண்மைய சொல்லனும்னா யோசிக்க தெரியல...ஆனா மச்சான், ரொம்ப அழகா கொண்டு போய் முடிச்சிருக்கடா..இப்பவும் நீ நேரடியா சொல்லல..ஆனா, நான் உருவாக்குன சைந்தவி கேரக்டர பத்தி என்ன விட அழகா உன்னால எழுத முடியுதுன்னு நெனைக்கரப்போ பொறாமையா இருக்கு..இன்னொரு விசயமும் தெளிவா புரியுது...
எல்லா ஆண்களோட சைந்தவிக்களும் ஒரே மாதிரிதான் இருக்காங்க...!!
நண்பா ஒரு வாசகனா சில கேள்விகள்..
*சிபி சைந்தவிக்கு குடுத்த அந்த ஹனிமூன் கிப்ட் என்ன...?
*டைரில உள்ள வரிகள்ள விஷ்வா ரொம்ப சீரியஸ் கேரக்டர் போல சித்தரிக்கபட்ருக்கு...சைந்தவி சிபி காதல் தம்பதியரின் பொண்ணு எவ்ளோ ரொமாண்டிகா இருப்பா...விஷ்வா - பாப்பு .இவங்க ரெண்டு பெரும் நெஜமாவே சந்தோசமாதான் வாழ்றாங்களா...?
*உன் கதைப்படி ரெண்டு பேர் இறந்ததும் ரெண்டு பேருக்கும் தெரியாதுன்னா..சைந்தவி எழுதுன லெட்டெர, சிபியும் சிபி எழுதுன லெட்டெர சைந்தவியும் கடைசி வரை படிக்கலையா...?
*கடைசியா சைந்தவி சிபிய அன்னிக்கு நைட் கட்டிபுடிச்சுகிட்டாளா..?
அவ கடைசி ஆசைப்படி...!!
@@@@இது வெளியூர்காரன் எழுதிய மீ டூ சைந்தவி யின் தொடர்ச்சி. அவனைக் கேட்காமலே அவனுடைய சைந்தவி பற்றி எழுதியதற்கு அவன் என்னை மன்னிக்க வேண்டும்.////
நான் எழுத வந்ததே உன் எழுத்துக்களையும் கவிதைகளையும் வாசிச்சிட்டுதான் மச்சி...நீ சைந்தவிய பத்தி எழுதி உன்ன அறியாம என்ன நல்ல எழுத்தாளன்னு அங்கீகரிச்சிட்ட...ரொம்ப நன்றி நண்பா...இது எனக்கு கிடைத்த அங்கீஹாரம்..
குருகிடேர்ந்து சிஷ்யனுக்கு..!!
@@@இந்தக் கதையையும் யார் வேண்டுமானாலும் தொடரலாம் வெளியூர்காரனின் அனுமதியோடு../////
விஷ்வா - பாப்பு கதைய யாரு வேணாலும் எழுதுங்க..இன்னும் சொல்ல போனா தயவு செஞ்சு எழுதுங்க...இந்த கதைல வர்ற சைந்தவி சிபி பாப்பு விஷ்வா இவங்க எல்லாரும் எல்லாருக்கும் சொந்தம்..என் அனுமதி எல்லாம் தேவை இல்ல..அப்டி நீங்க எழுதுனீங்கன்னா சந்தோஷபடற மொதோ ஆள் நான்தான் இருப்பேன்..
ஏன்னா பாப்பு....
என் சைந்தவியோட பொண்ணு...!!
என்னாச்சுபா.. சனிக்கிழமை மார்னிங் ஷோ, செண்டிமண்ட் படமா ஓடிட்டு இருக்கு..
விடுயா பட்டாப்பட்டி..கொஞ்சம் எமோசன் ஆய்ட்டேன்..(இந்த பதிவ கலாய் ப்ரீ பதிவா அறிவிச்சிட்டா என்ன..)
ரைட்..
நம்ம கூட்டாளிகளுக்கு சொல்ல வேண்டியது இல்ல..
எதுக்கு எப்ப கலாய்க்கனுமுனு, நமக்கே சொல்லிக்
கொடுக்கிற நிலையில, போயிட்டு இருக்காங்க..
தோழி said...
sainthavi kalakkaraanga ella idathulaiyum. super
************************************************
Thanks தோழி! சைந்தவி இன்னும் கொஞ்சம் எல்லா எடத்துலையும் கலக்கட்டும்!
இரண்டில் எது ...எதைவிடவும்....சொல்லமுடியவில்லை..
எழுத்து நடை நல்லாயிருந்தது.
வாழ்த்துக்கள்
@கண்ணகி said...
இரண்டில் எது ...எதைவிடவும்....சொல்லமுடியவில்லை..
//
புதுகைத் தென்றல் said...
எழுத்து நடை நல்லாயிருந்தது.
வாழ்த்துக்கள்
//
கண்ணகி மேடம் & புதுகை தென்றல்..
வருகைக்கு நன்றி..வெளியூரு மற்றும் ரெட்டை நல்லா எழுதுவாங்க..
என்ன.. சில சமயம் தமாசுக்கு கலாய்பார்கள்..( சீரியசா எடுத்துக்கொள்ள வேண்டாம்..)
மீண்டும் சொல்கிறோம்...வருகைக்கும் , மறுமொழிக்கும் நன்றி..
ஆஹா................... , ரெட்ட, வெளியூரு ஆள்லாளுக்கு போட்டி போட்டு கலகுரின்களே ......
ரெட்டை வால் சார் க்ளாஸ்...
மாப்ள அங்க பட்டைய கெளப்பிருந்தான்
நீங்க இன்னும் சூப்பரா எழுதியிருக்கீங்க
சீக்கிரம் மேரேஜ் பண்ணிட்டு சீக்கிரம் புள்ளை குட்டிகளை பெத்துட்டு சீக்கிரம் கிழவன் கிழவியா ஆகணும்போல இருக்கு பாஸ்.. கிளாஸிக்...
Simply amazing... Keep on writing friends. Looking forward to see more articles... :)
//இன்றைக்கு தான் எல்லா சடங்கும் முடிந்தது. வீட்டை சுத்தம் செய்யும் போது இந்தக் கடிதம் என் கைக்குக் கிடைத்தது.//
True love never dies...
They will be living in heaven happily now....
தொடர் கதைன்னா இதுதான் ரொம்பவும் நேச்சரா வெளிய்யுரும் நீங்களும் எழுதுனது ஒத்துப்போகுது கதாபாத்திரம் ஸ்டைல் எல்லாத்திலயும்...
அப்பிடியே பட்டாப்பட்டியாரையும் புடிச்சு உள்ளார போடுங்க...காமெடியில் பட்டய கெளப்புறவரு இது மாதிரியும் எழுதி பட்டய கெளப்பட்டும் வாழ்த்துக்கள்...
@@@@ஆரபி said...
True love never dies...
They will be living in heaven happily now....///
சைந்தவி - சிபி வாழ்ந்தத நீனும் நானும் நெஜம்னு நம்புன மாதிரி இப்போ எல்லாரும் நம்பறாங்க..அதுக்கு ஆதாரம் ஆரபியோட இந்த வரிகள்.
ரொம்ப நெகிழ்வா இருக்குடா..!
எப்பே.. இப்படி ரெண்டு பெரும் சேர்ந்து எங்கள பாடாபடுத்துறீங்களே.... இதுக்கு எப்படி பின்னூட்டம் எழுதுறதுன்னே புரியலப்பே... அருமையா இருக்கு... சீக்கிரம் யாராவது தொடருங்க... தொடரட்டும் உங்க ரெண்டு பேரோட சேட்டையும்.....
இது ரெட்டை வால்ஸ் எழுதின மாதிரியே இல்ல. வெளியூரே ரெட்டை ப்ளாக்ல வந்து எழுதின மாதிரி இருக்கு..
ரொம்ப நல்லாருக்கு. தொடரலாமான்னு யோசிச்சாலும், நல்ல இருக்குற ஒரு கதை(?!)யை கெடுத்துராதடா இடியட் உள்ள என்னவோ இடிக்குது.. :))
@பிரியமுடன்...வசந்த் said...
தொடர் கதைன்னா இதுதான் ரொம்பவும் நேச்சரா வெளிய்யுரும் நீங்களும் எழுதுனது ஒத்துப்போகுது கதாபாத்திரம் ஸ்டைல் எல்லாத்திலயும்...
அப்பிடியே பட்டாப்பட்டியாரையும் புடிச்சு உள்ளார போடுங்க...காமெடியில் பட்டய கெளப்புறவரு இது மாதிரியும் எழுதி பட்டய கெளப்பட்டும் வாழ்த்துக்கள்...
//
அண்ணே.. எல்லோரையும் சும்மா டமாசுக்கு கலாய்க்கிறவன் நானு..
கதையோட கருத்து கெட்டுடக்கூடாதுனு எவ்வளவு அழகா, அமைதியா இருக்கேன்..
என்னைய வேணா உள்ள போடுங்க.. ஆனா, இதுல வேணானே..
வருகைக்கு நன்றிங்கண்ணே..
@ரெட்டை
@வெளியூரு..
யோவ்.. இன்னக்கு பூரா யோசிச்சேனய்யா..
என்னானு கமெண்ட் போடுவதுனு..?
“எல்லாரையும் சலம்பல் பண்ணிகிட்டு இருந்த என்னை..ரெண்டு பேரும் சேர்ந்து , கையக் கட்டிப்போட்டீங்க பாரு..
அங்கதான்லே நிக்கிறீங்க... “
உங்களுக்கு பட்டாபட்டியின் சல்யூட்..
மற்றும் மனமார்ந்த நன்றி ....
ஆனா அடுத்த பதிவுல கண்டிப்பா வருவேன்..
( இது எனக்கே நான் பாடிக்கிட்டது..ஹி..ஹி..)
தென் பாண்டி சீமையிலே, தேரோடும் வீதியிலெ
மான் போல வந்தவனை யார் அடிச்சாரோ.. யார் அடிச்சாரோ..
.
@@@முகிலன் said...
இது ரெட்டை வால்ஸ் எழுதின மாதிரியே இல்ல. வெளியூரே ரெட்டை ப்ளாக்ல வந்து எழுதின மாதிரி இருக்கு..///
மன்னிக்கணும்..சைந்தவி எழுதற மாதிரியே இருக்கறதால அது என் ஸ்டைல்ல இருக்கற மாதிரி உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்...இத ரெட்டைவால்சுக்கு கிடைத்த பாராட்டா நான் எடுத்துக்கறேன்....காம்ப்ரமைஸ் பண்ணிக்காம சைந்தவிய சைந்தவியாவே விட்டதுக்கு நன்றி ரெட்டைவால்ஸ்..!!
//( இது எனக்கே நான் பாடிக்கிட்டது..ஹி..ஹி..)
தென் பாண்டி சீமையிலே, தேரோடும் வீதியிலெ
மான் போல வந்தவனை யார் அடிச்சாரோ.. யார் அடிச்சாரோ..//
ச்சொ...ச்சொ..........ச்சொ
போங்கடா படவாக்களா...
காமெடிலையும், காதல்லையும், கலாய்க்கிரதுலையும் இவ்வளவு பெரிய ராட்சசன்களா இருப்பீங்கன்னு தெரியாதுடா...
பட்டாப்பட்டி நானும் கையை கட்டிக்கிட்டு உம்ம கூட சேர்ந்து உட்காருகிறேன்...
இப்படி ஒரு புருஷன்....
இப்படி ஒரு பொண்டாட்டி நமக்கு இல்லையேன்னு வீடுகள்ல சண்டைய உருவாக்கி விட்டுருவீங்க போலையே...
(ஆண்கள் எல்லாம் சிபியா வாழ முயற்சிப்போம்... பெண்கள் எல்லாம் சைந்தவியா வாழ முயற்சியுங்கள்...)
அண்ணாச்சி பட்டை அண்ணாச்சி! கலக்கல் இலங்கையில் சைந்தவி ஜுரம் சுழட்டி சுழட்டி அடிக்குது...
என்ன வெளியூர்காரரே எல்லாருடைய வலையிலயும் போய் ரெட்டைவாலுக்கு அட்வர்டஸ்மன்ட் பண்ணுறீங்க போல...
ரெட்டைவால் ஓரே வார்த்தை சூப்பருங்கோ...
கலக்கல்....
வெளியூர்க்காரன் இதை வாசித்து சந்தோசப் பட்டிருப்பார்...
கலக்கல்...
உண்மையான காதல் உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்...
சொல்ல வார்த்தைகள் இல்லை....
கலக்கல்....
//(ஆண்கள் எல்லாம் சிபியா வாழ முயற்சிப்போம்... பெண்கள் எல்லாம் சைந்தவியா வாழ முயற்சியுங்கள்...) //
அப்படியே வழிமொழிகிறேன்....
ரொம்ப நன்றாக இருந்தது ரெட்டை.......
உங்களோட அகல்யா பதிவுக்கு அடுத்து எனக்கு பிடிச்சது இது தான்.இதுக்கு அடுத்தது என்னவா?வெளியோட sparkling personality பத்தி நீங்க எழுதுன அந்த பதிவே தான்.ஏன் பாஸு,இதுக்கு எழுதுன மாதிரி அதுக்கு அடுத்த பார்ட் எழுத முடியுமா? :)
யய்யா ரோசு,பட்டு, உங்களோட நானும் வந்து ஓரத்துல குந்திக்கிறேன் ராசாக்களா.......
thoezhaa !
nee ezuthuvaay enRu theriyum - athai unnO sutrithirinhtha naatkaLil paarththu irukkiRaen
aanaal inRu - nhii en nhaNpan enpathil perumai
inhtha - katitham - enum pataippu en mana aaLaththil ottikkondathu..
anputan
sangiith
§¾¡Æ¡ !
¿£ ±ØÐÅ¡ö ±ýÚ ¦¾¡¢Ôõ - «¨¾ ¯ý§É¡ ÍüÈ¢¾¢¡¢ó¾ ¿¡ð¸Ç¢ø À¡÷òÐ þÕ츢§Èý
¬É¡ø þýÚ - ¿£ ±ý ¿ñÀý ±ýÀ¾¢ø ¦ÀÕ¨Á
þó¾ - ¸Ê¾õ - ±Ûõ À¨¼ôÒ ±ý ÁÉ ¬Çò¾¢ø ´ðÊ즸¡ñ¼Ð..
«ýÒ¼ý
ºí¸£ò
I love u so much… சைந்தவி பொண்ணே! (A/U)
http://shayan2613.blogspot.com/2010/03/i-love-u-so-much-au.html
வாங்க வாத்தியாரே, படிச்சுப்பாருங்க… ஏதோ என்னால முடிஞ்சது.
from this story u and velliyurkaran tie a beautiful rettai jadai. many questions are arising from this story so continue..... another letter but don't tell the segret of gift.finally two bachlors made a touching wonderful end part of couple's life.
thambi kaditha illakkiyethuleyum pinni pedal edukkareda.i like verasality in your writing
வந்து படித்து மறுமொழியிட்ட அனைத்து வலை நண்பர்களுக்கும் எனது சாத்வீகமான நன்றிகள். எனக்கும் என் தூக்கத்தைக் கெடுக்கிற அஞ்சலி என்கிற கேரக்டர் பற்றி நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்ற ஆசை உள்ளது.அவள் முற்றிலும் வேறானவள்.அவளும் கற்பனை தான்.அவளைப் பற்றியக் குறிப்புகளை பிறகு விரிவாக எழுத உத்தேசம்.
அவளுக்கும் சைந்தவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. சைந்தவி என்ற பெயரும் அவளும் வெளியூர்காரனின் கற்பனை.அதனாலேயே சைந்தவி என்கிற கேரக்டரை நான் வெளியிலிருந்து பார்த்தேன். தவிர இது ஒரு கதையின் நடு அத்தியாயம் போல எழுத வேண்டும் என்கிற ஆசையினால் எழுதப் பட்டது. ஏனெனில் இதை யாராவது தொடர்வார்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. அதனால் இதில் கொஞ்சம் வெளியூர்காரனின் சாயல் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து இதை எழுதி பாதிக்கு மேல் வெட்டி விட்டேன்.
பதிவெழுத வந்த பிறகு தொடர் பதிவு என்கிற விஷயம் என்னை அரித்துக்கொண்டே இருந்தது. வெறுமனே நண்ப்வர்களை மட்டும் அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு படைப்பின் மேல் யார் நெருக்கமாக இருக்கிறார்களோ எல்லோரும் அதை தொடர வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. இன்றைக்கு வரோ என்பவர் என்னைத் தொடர்ந்திருக்கிறார். இதில் ஒரு நல்ல விஷயம் , கருவை ஒவ்வொருவர் கையாளும்போது அதற்கு ஒரு புதிய பரிமாணம் கிடைக்கிறது. அது அந்தக் கருவை முதன் முதலில் எழுதியவருக்கு செய்யப் படும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.
நன்றி
வசந்த்
புதுகை தென்றல்
ஆரபி
கண்ணகி
முகிலன்
கனவுகள்
கன்கொண்
Thinks y not
பட்டு, இலுமி , ரோஸ்விக் , மங்குனி ஜெய்லானி மற்றும் எல்லாருக்கும்!
என்னுடைய ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் வரோதயன்!
@@@@ரெட்டைவால் ' ஸ் said...
பதிவெழுத வந்த பிறகு தொடர் பதிவு என்கிற விஷயம் என்னை அரித்துக்கொண்டே இருந்தது. வெறுமனே நண்ப்வர்களை மட்டும் அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு படைப்பின் மேல் யார் நெருக்கமாக இருக்கிறார்களோ எல்லோரும் அதை தொடர வேண்டும்..///
Beautifulll..! I too feel the same..!..
வரோவோட பதிவ படிச்ச்சப்ரம் தெரிஞ்சது...
எல்லோரோட சைந்தவிக்களும் வேற வேற மாதிரியானவங்க...என்னோட முந்தய கருத்து தப்புன்னு...சைந்தவிகாக ஒரு எழுத்தாளனா நீ ரொம்ப காம்ப்ரமைஸ் பண்ணிருக்க... ரொம்ப நன்றி ரெட்டைவால்ஸ்..!!.இவன் --
சைந்தவியிலிருந்து முற்றிலும் வேறு விதமான அஞ்சலியின் காதலை ரெட்டைவால்சின் தளத்தில் வாசிப்பதற்கு காத்திருக்கும் முதல் வாசகன்...!!
wow .. wonderful,you have a wonderful place in the world with your unique writing.i read all the writers book,every one will carry some stereo material in all their creations.but you , i found every thing is a unique one , and with a different flow. you have a bright full future in your life.
congrats.
இதை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகக் கருதுகிறேன்! Thank you so much appavi!
superunka....
thaankavae mudiyalai
nice one..
Thank U potkody and vetri!
#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.
########
மிகவும் அருமையான பதிவு.என் மனதை மிகவும் கவர்ந்த அருமையான எழுத்து நடை,நண்பா நீ மென் மேலும் வளர இறைவனை வேண்டி கொள்கின்றேன்
rettai ,enna solrathune thriyalada kallkiteengada
@Muthu said...
மிகவும் அருமையான பதிவு.என் மனதை மிகவும் கவர்ந்த அருமையான எழுத்து நடை,நண்பா நீ மென் மேலும் வளர இறைவனை வேண்டி கொள்கின்றேன்
//
நல்ல வேளை.. முத்து.. கொஞ்சம் ஸ்பீடா படிச்சுபுட்டு.. ஏன் ’முத்து இறைவவனடி சேர வேண்டுகிறாரு’னு?.. யோசிச்சேன்..
இதுல வேற..இவ்வளவு பழகிட்டு.. இந்த உதவி கூட செய்யாட்டி, நாங்க என்னய்யா மனுச ஜாதினு நினைச்சுட்டு, வெளியூருக்கு போனைப்போட டயல் பண்றேன்..’மனசு ஸ்டாப்னு சொல்லுது..’
அப்புறம் நிதானமா படிச்சா, வேண்டுகிறேனு இருக்கு.. நல்ல வேளையப்பா...
மிகவும் அருமையான கதை...என் மனதை மிகவும் நெகிழ வைத்தது உங்களின் எழுத்து நடை...உங்கள் கதையின் காட்சிகள் என் கண் முன் விரிகின்றது.
வாழ்த்துக்கள்!
மனதை தொட்ட பதிவு.
வாழ்த்துக்கள்......
எழுத்தும் கற்பனையும் முதல் தரம். நீங்கள் இதுவரை முன்னணிப் பத்திரிக்கைகளில் எழுதாதது ஆச்சரியமே (ஒருவேளை எழுதி இருக்கிறீர்களோ என்று தெரியவில்லை)..வாழ்த்துக்கள் மற்றும் நன்றி! (ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்ததற்கு)
பட்டுவை சொல்லி புட்டு நீயும் இன்னும் பதிவை மாற்றவில்லையா!!
GREAT.....GREAT..........GREAT.
கதைக்கு தொடர்ச்சி எழுதி ஆளாளுக்கு நெஞ்ச நக்குறாங்கயா...Nice stories
superb..
very nice story!! continues!!!
மிகவும் ரசித்துப் படித்த பதிவு! வாழ்த்துக்கள்